Thursday, March 02, 2006

கற்பு

உன்னையன்றி மற்றொன்றை
அனிச்சையாய் அளந்த பின்
சுதாரித்துத் திரும்புதல்
தன்னிறைவல்ல ..
கண்ணியத்தைச் சாருமோ ??

ஸ்ரீராம்
13.2.2006

0 Comments:

Post a Comment

<< Home